இந்தியா

சிஏஏ போராட்டங்கள் - தடை விதிக்ககோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில் CAA-க்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் CAA-க்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்