இந்தியா

சிஏஏ போராட்டங்கள் - தடை விதிக்ககோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில் CAA-க்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் CAA-க்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை