இந்தியா

இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து - 18 பேர் பலி

தந்தி டிவி

இமாச்சலப்பிரதேசம் மாநிலம் பிலாஸ்பூரில், நிலச்சரிவில் பயணிகள் சென்ற பேருந்து சிக்கி 18 பேர் உயிரிழந்த‌னர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் உடன் சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் சிக்கியது. அதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்