இந்தியா

Burqa | Death | புர்கா அணிய மறுத்த மனைவியும்,மகள்களும்..கொன்று புதைத்த நபர்..

தந்தி டிவி

புர்கா அணிய மறுத்த மனைவியும்,மகள்களும்..கொன்று புதைத்த நபர்..

புர்கா அணிய மறுத்த மனைவி, 2 மகள்களை கொன்று புதைத்த நபர் கைது

உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி (Shamli) மாவட்டத்தில், புர்கா அணிய மறுத்ததாக மனைவியையும், 2 மகள்களையும் கொலை செய்து உடல்களை வீட்டில் புதைத்த நபர் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 10ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கைதான முகமது ஃபரூக் என்பவரிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மனைவியை போட்டா எடுப்பதை விரும்பாத அவரால், பல ஆண்டுகளாக அரசின் எந்த நலத்திட்டங்களையும் இவர்களின் குடும்பம் பெறாமல் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்