இந்தியா

இனப் பெருக்கத்துக்கு சாதகமான பருவநிலை : குடவி சரணாலயத்தில் குவியும் பறவைகள்

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா அருகே அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் குடவி பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா அருகே அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் குடவி பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, ஏரியில் ஓரளவுக்கு நீர்வரத்து இருப்பதால், பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வருகின்றன. பறவைகளை பார்ப்பதற்காக, உள்ளூர்வாசிகள் சரணாலயத்துக்கு வந்து செல்கின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?