இந்தியா

இனப் பெருக்கத்துக்கு சாதகமான பருவநிலை : குடவி சரணாலயத்தில் குவியும் பறவைகள்

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா அருகே அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் குடவி பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா அருகே அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும் குடவி பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, ஏரியில் ஓரளவுக்கு நீர்வரத்து இருப்பதால், பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வருகின்றன. பறவைகளை பார்ப்பதற்காக, உள்ளூர்வாசிகள் சரணாலயத்துக்கு வந்து செல்கின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி