இந்தியா

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர்

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர் பழனியில் பூத்துள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள மாரியப்பன் என்பவரின் வீட்டில் அரியவகை மலரான பிரம்ம கமல மலர் பூத்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இரவு நேரத்தில் பூக்கும் இந்த மலரானது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே வாடிவிடும் தன்மை கொண்டது.பழனியில் கடந்த 2008ஆம் ஆண்டு பூத்த பிரம்ம கமல மலர் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் பூத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி