இந்தியா

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர்

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்மகமலம் மலர் பழனியில் பூத்துள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள மாரியப்பன் என்பவரின் வீட்டில் அரியவகை மலரான பிரம்ம கமல மலர் பூத்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இரவு நேரத்தில் பூக்கும் இந்த மலரானது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே வாடிவிடும் தன்மை கொண்டது.பழனியில் கடந்த 2008ஆம் ஆண்டு பூத்த பிரம்ம கமல மலர் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் பூத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி