இந்தியா

காதலி வீட்டில் காதலன் தற்கொலை...

சசிகுமார் வீட்டார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அங்கல்லூ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், கம்மதிம்மபள்ளி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஐஸ்வர்யாவை காதலித்துள்ளார். இதையறிந்த இருவீட்டாரும், காதலர்களை பிரித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலி வீட்டிற்கு சென்ற சசிகுமார், மாணவியை உடன் வருமாறு அழைத்ததாகத் தெரிகிறது. இதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால், அவரது வீட்டில் சசிகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சசிகுமார் வீட்டார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்