இந்தியா

காதலி வீட்டில் காதலன் தற்கொலை...

சசிகுமார் வீட்டார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அங்கல்லூ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், கம்மதிம்மபள்ளி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஐஸ்வர்யாவை காதலித்துள்ளார். இதையறிந்த இருவீட்டாரும், காதலர்களை பிரித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காதலி வீட்டிற்கு சென்ற சசிகுமார், மாணவியை உடன் வருமாறு அழைத்ததாகத் தெரிகிறது. இதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால், அவரது வீட்டில் சசிகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சசிகுமார் வீட்டார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக