இந்தியா

ஆழ்துளை கிணறுக்குள்ள இந்த பெண் எப்படி விழுந்தாங்க? - ராணுவமே களமிறங்க என்ன நடந்தது?

தந்தி டிவி

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், புஜ் அருகே உள்ள கந்தேரி என்ற கிராமத்தில், 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் 18 வயது பெண் ஒருவர் நேற்று தவறி விழுந்தார். அந்த பெண்ணை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டாக களத்தில் இறங்கி உள்ளனர். மாநில தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ் துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள அந்த பெண்ணுக்கு தொடர்ந்து, ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. மேலிருந்தபடியே அந்த பெண்ணின் அசைவுகளை மீட்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். மீட்பு பணி, இரண்டாவது நாளாக ​தொடர்ந்து நடைபெறுகிறது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்