இந்தியா

ஆழ்துளை கிணறுக்குள்ள இந்த பெண் எப்படி விழுந்தாங்க? - ராணுவமே களமிறங்க என்ன நடந்தது?

தந்தி டிவி

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், புஜ் அருகே உள்ள கந்தேரி என்ற கிராமத்தில், 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் 18 வயது பெண் ஒருவர் நேற்று தவறி விழுந்தார். அந்த பெண்ணை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டாக களத்தில் இறங்கி உள்ளனர். மாநில தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ் துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள அந்த பெண்ணுக்கு தொடர்ந்து, ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. மேலிருந்தபடியே அந்த பெண்ணின் அசைவுகளை மீட்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். மீட்பு பணி, இரண்டாவது நாளாக ​தொடர்ந்து நடைபெறுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்