இந்தியா

ஜம்முவில் மூடுபனிக்கு இடையே படகு சவாரி

தந்தி டிவி

ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரில் மூடுபனிக்கு இடையே படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் குதூகலமாக பொழுதைக் கழித்தனர். ஜம்முவில் கடந்த சில தினங்களாகவே அடர் பனிமூட்டம் நிலவுகிறது. அதிலும் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸாக வெப்ப நிலை குறைந்ததால், நடுங்கும் குளிரிலும் சுற்றுலா பயணிகள் இன்பமாக படகு சவாரி செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்