இந்தியா

பி.என்.பி வங்கி மோசடி வழக்கு - டொமினிகாவில் மெகுல் சோக்சி கைது

வங்கி மோசடி வழக்கில் தப்பி ஓடிய மெகுல் சோக்சியை நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டொமினிகா நீதிமன்றத்தில் தொடங்கியது.

தந்தி டிவி

வங்கி மோசடி வழக்கில் தப்பி ஓடிய மெகுல் சோக்சியை நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டொமினிகா நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது, சோக்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சோக்சியை நேரடியாக நாடு கடத்த முடியாது என வாதாடினார். இதனிடையே, சோக்சியை டொமினிகா கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு எதிரானது என்றும், விசாரணையில் இந்திய அரசு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் சோக்‌சியின் இந்திய வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறி உள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ