இந்தியா

பி.என்.பி வங்கி மோசடி வழக்கு - டொமினிகாவில் மெகுல் சோக்சி கைது

வங்கி மோசடி வழக்கில் தப்பி ஓடிய மெகுல் சோக்சியை நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டொமினிகா நீதிமன்றத்தில் தொடங்கியது.

தந்தி டிவி

வங்கி மோசடி வழக்கில் தப்பி ஓடிய மெகுல் சோக்சியை நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டொமினிகா நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது, சோக்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சோக்சியை நேரடியாக நாடு கடத்த முடியாது என வாதாடினார். இதனிடையே, சோக்சியை டொமினிகா கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு எதிரானது என்றும், விசாரணையில் இந்திய அரசு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் சோக்‌சியின் இந்திய வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்