இந்தியா

நாட்டை உலுக்கிய குண்டுவெடிப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

நாட்டையே உலுக்கிய கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு நிகழ்ந்து 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சம்பவம் நடந்த சாம்ரா கன்வென்ஷன் சென்டர் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மையத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென, அதன் உரிமையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநாட்டு மையத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்