இந்தியா

ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1038 கோடி கருப்பு பணம் - 48 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிந்தது சிபிஐ

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

தந்தி டிவி

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

இதற்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் சென்னையை சேர்ந்த சில நிறுவனங்கள் உள்பட 48 நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையை சேர்ந்தவர்களின் நிறுவனங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை