இந்தியா

ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1038 கோடி கருப்பு பணம் - 48 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிந்தது சிபிஐ

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

தந்தி டிவி

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

இதற்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் சென்னையை சேர்ந்த சில நிறுவனங்கள் உள்பட 48 நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையை சேர்ந்தவர்களின் நிறுவனங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்