இந்தியா

ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1038 கோடி கருப்பு பணம் - 48 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிந்தது சிபிஐ

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

தந்தி டிவி

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

இதற்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் சென்னையை சேர்ந்த சில நிறுவனங்கள் உள்பட 48 நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையை சேர்ந்தவர்களின் நிறுவனங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்