இந்தியா

ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்ட ரூ.1038 கோடி கருப்பு பணம் - 48 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிந்தது சிபிஐ

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

தந்தி டிவி

2014-2015 ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 38 கோடி ரூபாய் கருப்பு பணம் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டிருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

இதற்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் சென்னையை சேர்ந்த சில நிறுவனங்கள் உள்பட 48 நிறுவனங்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையை சேர்ந்தவர்களின் நிறுவனங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு