இந்தியா

திடீரென நின்ற கருப்பு கார்.. பள்ளி மாணவியை உள்ளே இழுத்து பயங்கரம்..பதறி ஓடி வந்த மக்களுக்கு ஷாக்!

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கக்காடு பள்ளியில் பயின்று வரும் 15 வயது சிறுமி வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பு நிற காரில் இருந்த நான்கு பேர் திடீரென காரை நிறுத்தி சிறுமியை கடத்த முயற்சித்தனர். சிறுமி உடனடியாக அலறியதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமி கடத்தி செல்ல முற்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்