இந்தியா

திடீரென நின்ற கருப்பு கார்.. பள்ளி மாணவியை உள்ளே இழுத்து பயங்கரம்..பதறி ஓடி வந்த மக்களுக்கு ஷாக்!

தந்தி டிவி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கக்காடு பள்ளியில் பயின்று வரும் 15 வயது சிறுமி வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பு நிற காரில் இருந்த நான்கு பேர் திடீரென காரை நிறுத்தி சிறுமியை கடத்த முயற்சித்தனர். சிறுமி உடனடியாக அலறியதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமி கடத்தி செல்ல முற்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்