இந்தியா

பா.ஜ.க. மாநில தலைவர்களிடம் வாஜ்பாய் அஸ்தி ஒப்படைப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அஸ்தி அடங்கிய கலசங்களை, அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

தந்தி டிவி
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறுதிச் சடங்குகள், கடந்த வெள்ளியன்று டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து, அவரது அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில், வாஜ்பாயி அஸ்தியை கரைக்க பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி, வாஜ்பாயி அஸ்தி அடங்கிய கலசங்களை, அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்