இந்தியா

அயோத்தி ராம‌ர் கோவில் கட்டவில்லை என்றால் பா.ஜ.க மக்களின் நம்பிக்கையை இழக்கும் - பாபா ராம்தேவ்

மத்திய அரசு அயோத்தியில் ராம‌ர் கோயிலை கட்ட வில்லை என்றால் மக்களின் நம்பிக்கையை இழக்கும் என பதஞ்சலி அமைப்பின் நிறுவனரான பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

தந்தி டிவி
மத்திய அரசு அயோத்தியில் ராம‌ர் கோயிலை கட்ட வில்லை என்றால் மக்களின் நம்பிக்கையை இழக்கும் என பதஞ்சலி அமைப்பின் நிறுவனரான பாபா ராம்தேவ் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தாமாக முன்வந்து கோவிலை கட்டினால், நீதிமன்றத்தை அவமதித்த‌தாக அமையும் என்பதால், ஜன‌நாயக ரீதியாக மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி விரைவில் ராம‌ர் கோவில் கட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்