இந்தியா

சமையல் எண்ணெய் கொண்டு பயோ எரிபொருள்

சமையல் எண்ணெயை கொண்டு பயோ எரிபொருள்-தனியார் கல்லூரி மாணவர்களின் புதிய முயற்சி

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சமையல் எண்ணெயை பயோ எரிபொருளாக மாற்றியுள்ளனர். அவர்கள் தயாரித்த எரிபொருளை கொண்டு பேருந்தை இயக்கி சோதனை ஓட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளனர். மாணவர்களின் இந்த முயற்சி பாராட்டுகளை பெற்று வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ