இந்தியா

சமையல் எண்ணெய் கொண்டு பயோ எரிபொருள்

சமையல் எண்ணெயை கொண்டு பயோ எரிபொருள்-தனியார் கல்லூரி மாணவர்களின் புதிய முயற்சி

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சமையல் எண்ணெயை பயோ எரிபொருளாக மாற்றியுள்ளனர். அவர்கள் தயாரித்த எரிபொருளை கொண்டு பேருந்தை இயக்கி சோதனை ஓட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளனர். மாணவர்களின் இந்த முயற்சி பாராட்டுகளை பெற்று வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்