இந்தியா

தேங்கியுள்ள மழை நீரில் வீசும் துர்நாற்றம் - துர்நாற்றத்தை போக்க ஸ்பிரே அடிக்கும் நகராட்சி

பீகார் மாநிலம் பாட்னா நகரில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து துர்நாற்றும் வீசுவதால், அதை மணம்மாற்ற, நகராட்சி சார்பில் ஸ்பிரே அடிக்கப்பட்டது.

தந்தி டிவி

பீகார் மாநிலம் பாட்னா நகரில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து துர்நாற்றும் வீசுவதால், அதை மணம்மாற்ற, நகராட்சி சார்பில் ஸ்பிரே அடிக்கப்பட்டது. தொடர் மழையால், ராஜேந்திரநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் பரவி நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க, நகராட்சி சார்பில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்