இந்தியா

தேங்கியுள்ள மழை நீரில் வீசும் துர்நாற்றம் - துர்நாற்றத்தை போக்க ஸ்பிரே அடிக்கும் நகராட்சி

பீகார் மாநிலம் பாட்னா நகரில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து துர்நாற்றும் வீசுவதால், அதை மணம்மாற்ற, நகராட்சி சார்பில் ஸ்பிரே அடிக்கப்பட்டது.

தந்தி டிவி

பீகார் மாநிலம் பாட்னா நகரில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து துர்நாற்றும் வீசுவதால், அதை மணம்மாற்ற, நகராட்சி சார்பில் ஸ்பிரே அடிக்கப்பட்டது. தொடர் மழையால், ராஜேந்திரநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் பரவி நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க, நகராட்சி சார்பில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ