இந்தியா

Bihar Government | "நவ.22க்கு முன்பு பீகாரில் புதிய அரசு அமைக்கப்படும்" - சிராக் பாஸ்வான்

தந்தி டிவி

""நவ.22க்கு முன்பு பீகாரில் புதிய அரசு அமைக்கப்படும்"" - சிராக் பாஸ்வான்

நவம்பர் 22ஆம் தேதிக்கு முன்பு பீகாரில் புதிய அரசு அமைக்கப்படும் என்று லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத்தின் பதவி காலம் நவம்பர் 22 ஆம் தேதி அன்று முடிவடைய உள்ள நிலையில், புதிய அரசு அமைவது தொடர்பாக இன்று அல்லது நாளைக்குள் செயல்திட்டம் தயாராகிவிடும் என்றும் இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்."

Pudukottai | பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்த சம்பவம் - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி கைது

Kovai | TN Police | மலேசிய பயணிகளுக்கு கத்திமுனையில் நடந்த பயங்கரம்.. ஷாக்கில் கோவை

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"