இந்தியா

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் - கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறல்

பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள மகத் பகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பொதுக்கூட்டத்தில், கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதில், முதலவர் நிதீஷ் குமாரை தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சனம் செய்தனர். கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெரும்பாலானோர் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை, முகக்கவசங்களையும் அணியவில்லை. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை