இந்தியா

Bihar | Daughter | பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

thanthitv

Bihar | Daughter | பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் மகளின் ஸ்கூல்பேக்கில் செங்கல் வைத்த தாய் – பரபரப்பு பீகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில், தாய் ஒருவர் தனது மகளின் பள்ளிப்பையில் கனமான செங்கலை வைத்து சாலையில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத நிலையில், ஆத்திரத்தில் அந்த பெண் தனது மகளின் கன்னத்தில் அறைந்தார். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது மகளுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் இச்செயலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Breaking | Congress | அடுத்த நடவடிக்கை..?செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

Congress தமிழக அரசியலில் திடீர் திருப்பம் - தமிழக காங். நிர்வாகிகள் முடிவால் பரபரக்கும் அரசியல் களம்

AI Summit 2026 | Narendra Modi | உலகே உற்றுநோக்கிய AI மாநாடு - தொடங்கி வைத்தார் PM மோடி

Chennai | Protest | Bike Taxi |சென்னையில் பெரும் பரபரப்பு - போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை

Breaking | TVK | Vijay | தெறிக்கும் விசில்.. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் மெகா குஷியில் TVK