இந்தியா

Bihar | Daughter | பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

thanthitv

Bihar | Daughter | பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் மகளின் ஸ்கூல்பேக்கில் செங்கல் வைத்த தாய் – பரபரப்பு பீகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில், தாய் ஒருவர் தனது மகளின் பள்ளிப்பையில் கனமான செங்கலை வைத்து சாலையில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத நிலையில், ஆத்திரத்தில் அந்த பெண் தனது மகளின் கன்னத்தில் அறைந்தார். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது மகளுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் இச்செயலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு