இந்தியா

Bihar | Daughter | பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

thanthitv

Bihar | Daughter | பெற்ற மகளுக்கே இப்படியொரு தண்டனையா? - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் மகளின் ஸ்கூல்பேக்கில் செங்கல் வைத்த தாய் – பரபரப்பு பீகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில், தாய் ஒருவர் தனது மகளின் பள்ளிப்பையில் கனமான செங்கலை வைத்து சாலையில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத நிலையில், ஆத்திரத்தில் அந்த பெண் தனது மகளின் கன்னத்தில் அறைந்தார். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது மகளுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் இச்செயலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்