இந்தியா

சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக பிரசாரம் - கன்னையா குமார் வாகனம் மீது கல்வீச்சு

பீகார் மாநிலம் சுபால் பகுதியில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் கன்னையா குமாரின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

தந்தி டிவி

பீகார் மாநிலம் சுபால் பகுதியில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் கன்னையா குமாரின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கன்னையாகுமாரின் கார் ஓட்டுநர் காயம் அடைந்தார். சி.ஏ.ஏ, என்.ஆர்.பி., என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக, அவர் பிரசாரம் மேற்கொண்டு வருவதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்