இந்தியா

சி.ஏ.ஏ, என்.பி.ஆர்க்கு எதிராக பிரசாரம் - கன்னையா குமார் வாகனம் மீது கல்வீச்சு

பீகார் மாநிலம் சுபால் பகுதியில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் கன்னையா குமாரின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

தந்தி டிவி

பீகார் மாநிலம் சுபால் பகுதியில், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் கன்னையா குமாரின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கன்னையாகுமாரின் கார் ஓட்டுநர் காயம் அடைந்தார். சி.ஏ.ஏ, என்.ஆர்.பி., என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக, அவர் பிரசாரம் மேற்கொண்டு வருவதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை