இந்தியா

வரி கட்டாத 30 சொகுசு கார்கள்.. போலீஸ் செய்த தரமான சம்பவம் - கதறும் BMW, பென்ஸ், ரேஞ்ச் ரோவர் ஓனர்ஸ்

தந்தி டிவி

பெங்களூரு நகரில் முறையாக வரி செலுத்தாமல் பயன்படுத்தி வந்த உள்ளூர் மற்றும் வெளிமாநில சொகுசு கார்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி பெராரி, போர்ஸ்சி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட சுமார் 30 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த கார்களுக்கும் சுமார் மூன்று கோடி ரூபாய் வரை வரி பாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || வெற்றிகரமாக முடிந்த பிரிக்ஸ் மாநாடு - உலகை புருவம் உயர்த்த வைத்த `டெல்லி பிரகடனம்’

Vinayagarchaturthi | சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு `க்ரீன் சிக்னல்'..வெளியான அதிரடி அறிவிப்புகள்

CPI |CPM | Byelection |இடைத்தேர்தலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கூட்டணி..இது யாருமே யோசிக்காத ஆங்கிள்

TN Byelection| CPI, CPM சேர்ந்து எடுத்த முடிவு.. இடைத்தேர்தலில்தமிழகமே எதிர்பாரா மெகா திருப்பம்

By-Election | Congress | TVK | Alliance | 2 தொகுதி இடைத்தேர்தல்..காங்கிரஸின் அதிரடி மூவ்