இந்தியா

ரூ.1 கோடி மதிப்புள்ள மனித முடி திருட்டு - பெங்களூருவில் அதிர்ச்சி

தந்தி டிவி

பெங்களூருவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மனித முடி பண்டல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வடக்கு பெங்களூருவில் உள்ள லக்‌ஷ்மிபுரா பகுதியில், வெங்கடசாமி என்பவர் கடை வைத்து, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முடி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் 27 பைகளில் 830 கிலோ முடி சேகரித்து வைத்திருந்த நிலையில், 6 பேர் கொண்ட மர்ம கும்பல், கடையில் இருந்த முடி பண்டல்கள் அனைத்தையும் திருடிக் கொண்டு காரில் சென்றுள்ளனர். இதுகுறித்து வெங்கடசாமி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ