இந்தியா

ரூ.1 கோடி மதிப்புள்ள மனித முடி திருட்டு - பெங்களூருவில் அதிர்ச்சி

தந்தி டிவி

பெங்களூருவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மனித முடி பண்டல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வடக்கு பெங்களூருவில் உள்ள லக்‌ஷ்மிபுரா பகுதியில், வெங்கடசாமி என்பவர் கடை வைத்து, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முடி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் 27 பைகளில் 830 கிலோ முடி சேகரித்து வைத்திருந்த நிலையில், 6 பேர் கொண்ட மர்ம கும்பல், கடையில் இருந்த முடி பண்டல்கள் அனைத்தையும் திருடிக் கொண்டு காரில் சென்றுள்ளனர். இதுகுறித்து வெங்கடசாமி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை