இந்தியா

ரூ.1 கோடி மதிப்புள்ள மனித முடி திருட்டு - பெங்களூருவில் அதிர்ச்சி

தந்தி டிவி

பெங்களூருவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மனித முடி பண்டல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வடக்கு பெங்களூருவில் உள்ள லக்‌ஷ்மிபுரா பகுதியில், வெங்கடசாமி என்பவர் கடை வைத்து, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முடி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் 27 பைகளில் 830 கிலோ முடி சேகரித்து வைத்திருந்த நிலையில், 6 பேர் கொண்ட மர்ம கும்பல், கடையில் இருந்த முடி பண்டல்கள் அனைத்தையும் திருடிக் கொண்டு காரில் சென்றுள்ளனர். இதுகுறித்து வெங்கடசாமி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்