இந்தியா

Bengaluru | மெய்மறக்க கூத்தடித்த 35 இளம்பெண்கள் உட்பட 115 பேர் கைது - பெங்களூரு போலீஸ் அதிரடி

தந்தி டிவி

ரிசாட்டில் போதை விருந்து - 35 இளம்பெண்கள் உடப்ட 115 பேர் கைது

பெங்களூரு அருகே ராம்நகர் மாவட்ட ரிசார்ட்டில் நடந்த போதை விருந்தில் 35 இளம்பெண்கள் உட்பட 115 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் விருந்து நடைபெற்றது. ரகசிய தகவலின் பேரில் ககலிபுரா போலீசார் சோதனை நடத்தி போதைப்பொருட்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 115 பேரில் பலர் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் என்பது தெரியவந்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்