இந்தியா

வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி - முழக்கம் எழுப்பி ஆரவாரம் செய்த மக்கள்...

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா பங்கேற்பு.

தந்தி டிவி
சுதந்திர தினத்தையொட்டி வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது. இந்திய வீரர்கள் வீர நடை பயின்று தேசியக் கொடியை இறக்கிய காட்சியை , அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். அப்போது " பாரத் மாதா கீ ஜே " என்ற கோஷம் விண்ணை முட்டியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்