இந்தியா

வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி - முழக்கம் எழுப்பி ஆரவாரம் செய்த மக்கள்...

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா பங்கேற்பு.

தந்தி டிவி
சுதந்திர தினத்தையொட்டி வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது. இந்திய வீரர்கள் வீர நடை பயின்று தேசியக் கொடியை இறக்கிய காட்சியை , அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். அப்போது " பாரத் மாதா கீ ஜே " என்ற கோஷம் விண்ணை முட்டியது.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது