இந்தியா

ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த கரடி - புகைப்படம் எடுத்தவர்களை துரத்தியதால் பரப்பரப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று காலை கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை சாலையை கடந்து கொண்டிருந்த கரடியை அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள்

புகைப்படம் எடுத்துகொண்டிருந்தனர். அப்போது கரடி அவர்களை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தேயிலை செடிக்குள் சென்று கரடி ஒளிந்து கொண்டது. இதை தொடர்ந்து, வன விலங்குகளுடன் புகைப்படம் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்