இந்தியா

ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை - வரும் ஜூலை மாதத்திலிருந்து எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதி

வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பும் வசதியை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்முறை வரிதாக்கல் செய்வது முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரிசெலுத்துவோர் 12 லட்சம் பேர் பயனடைவதோடு வரி தாக்கல் செய்யும் நடைமுறையும் மிக எளிமையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை