இந்தியா

ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை - வரும் ஜூலை மாதத்திலிருந்து எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதி

வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
வரும் ஜூலை மாதத்திலிருந்து ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் வரிதாக்கல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பும் வசதியை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்முறை வரிதாக்கல் செய்வது முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரிசெலுத்துவோர் 12 லட்சம் பேர் பயனடைவதோடு வரி தாக்கல் செய்யும் நடைமுறையும் மிக எளிமையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை