இந்தியா

31ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைப்பு...

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வங்கி சேவை நேரத்தை குறைப்பதாக தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வங்கி சேவை நேரத்தை குறைப்பதாக தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.

* ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை பார்க்க நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், வங்கி ஊழியர்களுக்கான வேலை நேரத்தை தனியார் வங்கிகள் குறைத்துள்ளன.

* இது தொடர்பாக, கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, சிட்டி யூனியன் வங்கி, பெடரல் வங்கி உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பியுள்ளன.

* வரும் 31 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வங்கிப் பணிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* காசோலை மாற்றுவது, பாஸ்புக் அப்டேட் செய்வது, வெளிநாட்டு பணத்தை மாற்றுவது உள்ளிட்ட பணிகளை வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும்.

* வங்கி ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், மக்கள் மின்னனு சேவைகளை பயன்படுத்துமாறும் வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்