இந்தியா

Bangladesh | Sheik Hasina | வெளியாகவுள்ள தீர்ப்பு... நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு

தந்தி டிவி

வங்கதேசத்தில் தேசிய முடக்கத்தை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கலவரத்திற்கு முக்கிய காரணம் முன்னால் பிரதமர் ஷேக் ஹசீனா என்று கூறப்பட்டதை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. தற்போது, சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்