இந்தியா

19வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் த*கொலை.. தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸ்

தந்தி டிவி

பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில், 19வது மாடியில் இருந்து 28 வயது இளைஞர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரு மாதவ் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியது. தற்கொலை செய்து கொண்ட நபர், ஷரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை