இந்தியா

19வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் த*கொலை.. தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸ்

தந்தி டிவி

பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில், 19வது மாடியில் இருந்து 28 வயது இளைஞர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரு மாதவ் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியது. தற்கொலை செய்து கொண்ட நபர், ஷரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி