இந்தியா

Crime Story | GK இல்லாமல் ஆபத்தை திருடிய `தங்க திருடன்’ - ``தம்பி வெளியே வா டா தெரிஞ்சு போச்சு..’’

தந்தி டிவி

பெங்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 கிலோ வெள்ளி மற்றும் 30 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் தொடர்புடைய நபர், ஐ பேடை ஆன் செய்ததால் திருவாரூரில் சிக்கினார். இவர் நகைகளுடன் வீட்டிலிருந்த ஐ பேடையும் திருடிய நிலையில், அதை ஆன் செய்துள்ளார். ஐ பேடின் சிக்னலை வைத்து பெங்களூர் போலீஸார், திருவாரூர் போலீஸாரை தொடர்பு கொண்டனர். இதையடுத்து திருவாரூர் போலீஸார் தனியார் விடுதியில் தங்கியிருந்த ரகுராமனை கைது செய்தனர்.

Palani Temple Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறுகும் பிடி

CM VIjay | mekedatu | மேகதாது விவகாரம்..முக்கியப்புள்ளிகளுடன் CM விஜய் மீட்டிங்

Cauvery Issue| தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வந்த அதிர்ச்சி செய்தி

Breaking | EB Bill | TNEB | தாறுமாறாக எகிறிய EB பில் | வீட்டிற்கே வரும் அதிகாரிகள்

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?