இந்தியா

Crime Story | GK இல்லாமல் ஆபத்தை திருடிய `தங்க திருடன்’ - ``தம்பி வெளியே வா டா தெரிஞ்சு போச்சு..’’

தந்தி டிவி

பெங்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 கிலோ வெள்ளி மற்றும் 30 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் தொடர்புடைய நபர், ஐ பேடை ஆன் செய்ததால் திருவாரூரில் சிக்கினார். இவர் நகைகளுடன் வீட்டிலிருந்த ஐ பேடையும் திருடிய நிலையில், அதை ஆன் செய்துள்ளார். ஐ பேடின் சிக்னலை வைத்து பெங்களூர் போலீஸார், திருவாரூர் போலீஸாரை தொடர்பு கொண்டனர். இதையடுத்து திருவாரூர் போலீஸார் தனியார் விடுதியில் தங்கியிருந்த ரகுராமனை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்