இந்தியா

Crime Story | GK இல்லாமல் ஆபத்தை திருடிய `தங்க திருடன்’ - ``தம்பி வெளியே வா டா தெரிஞ்சு போச்சு..’’

தந்தி டிவி

பெங்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 கிலோ வெள்ளி மற்றும் 30 சவரன் தங்க நகைகளை திருடிய வழக்கில் தொடர்புடைய நபர், ஐ பேடை ஆன் செய்ததால் திருவாரூரில் சிக்கினார். இவர் நகைகளுடன் வீட்டிலிருந்த ஐ பேடையும் திருடிய நிலையில், அதை ஆன் செய்துள்ளார். ஐ பேடின் சிக்னலை வைத்து பெங்களூர் போலீஸார், திருவாரூர் போலீஸாரை தொடர்பு கொண்டனர். இதையடுத்து திருவாரூர் போலீஸார் தனியார் விடுதியில் தங்கியிருந்த ரகுராமனை கைது செய்தனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு