இந்தியா

மழையில் அதிவேகமாக சென்றதால் விபத்து - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தி டிவி

பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். சிக்கஜாலா என்ற இடத்தில் பரவலாக மழை இருந்த போதிலும் காரை வேகமாக இயக்கிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழக்க, சலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த விபத்தில், காரில் சென்ற பூர்ணிமா, லஷ்மி மற்றும் ஓட்டுநர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவரை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"