இந்தியா

தங்க ஆபரணம் அணிய தடை – மீறினால் ரூ.50,000 அபராதம்

தந்தி டிவி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் ஜவுன்சார்–பவர் பகுதியில் உள்ள கிராம மக்கள், தங்கம் அணிய தடை விதித்துள்ளனர். கடந்த சில மாதங்ளாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் திருமண நிகழ்வுகளில் பெண்கள் மாங்கல்யம், மூக்குத்தி, காதணி ஆகிய மூன்று ஆபரணங்களையே அணிய அனுமதி என்றும், விதியை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்