இந்தியா

தங்க ஆபரணம் அணிய தடை – மீறினால் ரூ.50,000 அபராதம்

தந்தி டிவி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் ஜவுன்சார்–பவர் பகுதியில் உள்ள கிராம மக்கள், தங்கம் அணிய தடை விதித்துள்ளனர். கடந்த சில மாதங்ளாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் திருமண நிகழ்வுகளில் பெண்கள் மாங்கல்யம், மூக்குத்தி, காதணி ஆகிய மூன்று ஆபரணங்களையே அணிய அனுமதி என்றும், விதியை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை