இந்தியா

தங்க ஆபரணம் அணிய தடை – மீறினால் ரூ.50,000 அபராதம்

தந்தி டிவி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் ஜவுன்சார்–பவர் பகுதியில் உள்ள கிராம மக்கள், தங்கம் அணிய தடை விதித்துள்ளனர். கடந்த சில மாதங்ளாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் திருமண நிகழ்வுகளில் பெண்கள் மாங்கல்யம், மூக்குத்தி, காதணி ஆகிய மூன்று ஆபரணங்களையே அணிய அனுமதி என்றும், விதியை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு