இந்தியா

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு : கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக பணியாற்றிய பிராங்கோ மூலக்கல், மீது குருவிளங்காடு கான்வென்ட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில், பிராங்கோ கைது செய்யப்பட்டு, கோட்டயம் மாவட்டம் பலாவில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜாமீன் வழங்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பிராங்கோ மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்