இந்தியா

பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த வில்லிசேரி பஸ் நிறுத்தத்தில், குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் பெண்குழந்தை வெள்ளை துணியில் சுற்றி கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ