இந்தியா

அயோத்தி வழக்கு : முஸ்லிம் தரப்பு வழக்கறிஞருக்கு மிரட்டல்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

தந்தி டிவி

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இது தொடர்பான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான, சண்முகம் தரப்பு வழக்கறிஞர், மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பேராசிரியருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக, அயோத்தி வழக்கில், இஸ்லாமியர்களுக்காக தொடர்ந்து வாதாடினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற வழக்கறிஞர் தவானுக்கு பேராசிரியர் சண்முகம் மிரட்டல் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை