இந்தியா

Ayodhya |பாபர் மசூதி இடிப்பு தினம் -உச்சகட்ட பாதுகாப்பு.. அயோத்தியில் துப்பாக்கியுடன் போலீசார் பேரணி

தந்தி டிவி

Ayodhya |பாபர் மசூதி இடிப்பு தினம் -உச்சகட்ட பாதுகாப்பு.. அயோத்தியில் துப்பாக்கியுடன் போலீசார் பேரணி

பாபர் மசூதி இடிப்பு தினம் - அயோத்தியில் போலீசார் பேரணி. உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் 33வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு போலிசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. அயோத்தியின் முக்கிய வீதிகளில் போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , துப்பாக்கி ஏந்திய போலீசார் பேரணி சென்றனர். நகரில் பாதுகாப்பை உறுதி செய்வதை வலியுறுத்தியும், அமைதியை நிலைநாட்டவும் போலீசாரின் பேரணி நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா