இந்தியா

தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு...ரயிலை வண்ணமயமாக்கிய மாணவர்கள்..

காந்தி ஜெயந்தியையொட்டி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாண் ரயில்வே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து, ரயில் ஒன்றிற்கு பெயின்ட் அடித்து அசத்தியுள்ளனர்.

தந்தி டிவி
காந்தி ஜெயந்தியையொட்டி, தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாண் ரயில்வே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து, ரயில் ஒன்றிற்கு பெயின்ட் அடித்து அசத்தியுள்ளனர். ரயிலில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்