இந்தியா

அசாமில் கனமழை - வெள்ளம்: 2.25 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டதால் பொதுமக்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகள் மக்கள் மரங்களில் கயிற்றை கட்டி வெளியேறி வருகிறார்கள்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ