இந்தியா

அசாமில் கனமழை - வெள்ளம்: 2.25 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டதால் பொதுமக்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகள் மக்கள் மரங்களில் கயிற்றை கட்டி வெளியேறி வருகிறார்கள்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்