இந்தியா

அசாமில் கனமழை - வெள்ளம்: 2.25 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டதால் பொதுமக்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகள் மக்கள் மரங்களில் கயிற்றை கட்டி வெளியேறி வருகிறார்கள்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?