இந்தியா

அசாமில் கனமழை - வெள்ளம்: 2.25 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டதால் பொதுமக்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகள் மக்கள் மரங்களில் கயிற்றை கட்டி வெளியேறி வருகிறார்கள்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்