இந்தியா

கிருஷ்ணரை சுமந்து வந்த தேரை தொட்டதும் துடிதுடித்து சுருண்டு பிரிந்த 5 உயிர்கள்

தந்தி டிவி

தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி - கிருஷ்ணஜெயந்தி விழாவில் சோகம்

ஹைதராபாத் அருகே கிருஷ்ணஜெயந்தி ஊர்வலத்தின் போது தேரில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள ராமந்தபூர் பகுதியில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா நடைப்பெற்றது. அப்போது வீதியில் உள்ள மின் கம்பிகள் மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தேரை இழுத்துச் சென்ற ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

CM Stalin | TVK Vijay | "திமுகவின் இரண்டு வியூகம்" - முக்கிய தகவலை சொன்ன நாகராஜ்

DMK | CPM | CM Stalin | களத்தில் இறங்கிய திமுக.. வெளிப்படையாக கேட்ட CPM

TVK Aadhav Arjuna | Rajinikanth | ரஜினியே இறங்கி பதிலடி.. பின்னணி சொல்லி அர்ஜுன மூர்த்தி அட்டாக்