இந்தியா

கிருஷ்ணரை சுமந்து வந்த தேரை தொட்டதும் துடிதுடித்து சுருண்டு பிரிந்த 5 உயிர்கள்

தந்தி டிவி

தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி - கிருஷ்ணஜெயந்தி விழாவில் சோகம்

ஹைதராபாத் அருகே கிருஷ்ணஜெயந்தி ஊர்வலத்தின் போது தேரில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள ராமந்தபூர் பகுதியில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா நடைப்பெற்றது. அப்போது வீதியில் உள்ள மின் கம்பிகள் மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தேரை இழுத்துச் சென்ற ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்