இந்தியா

கிருஷ்ணரை சுமந்து வந்த தேரை தொட்டதும் துடிதுடித்து சுருண்டு பிரிந்த 5 உயிர்கள்

தந்தி டிவி

தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலி - கிருஷ்ணஜெயந்தி விழாவில் சோகம்

ஹைதராபாத் அருகே கிருஷ்ணஜெயந்தி ஊர்வலத்தின் போது தேரில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள ராமந்தபூர் பகுதியில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு தேர்த் திருவிழா நடைப்பெற்றது. அப்போது வீதியில் உள்ள மின் கம்பிகள் மீது தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தேரை இழுத்துச் சென்ற ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்