இந்தியா

கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... மனைவி சுனிதா கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. மனைவி சுனிதா கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை

அதிகார ஆணவத்தில் கெஜ்ரிவாலை பிரதமர் மோடி கைது செய்துள்ளதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். அனைவரையும் நசுக்க பார்ப்பதாக குற்றம் சாட்டிய அவர், இது டெல்லி மக்களை வஞ்சிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளார். சிறையில் இருந்தாலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்