மேல்முறையீடு வழக்கை நடத்தப்போவதில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை நடத்த போவதில்லை என ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.