இந்தியா

சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது : நிதியமைச்சர் அருண்ஜேட்லி

இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக,சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது என அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீதான இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக, சாம் பிட்ராடோ தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பா.ஜ.க. என்ன செய்கிறதோ அது தவறு என அவர் நினைப்பதாக கூறினார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகில் எந்தவொரு நாடும், குறிப்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கூட அவர் தெரிவித்த கருத்தை தெரிவிக்காது என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.பாகிஸ்தான் மட்டும் தான் இதுபோன்ற பார்வையை கொண்டிருக்க முடியும் என்றும், இத்தகைய நபர்கள் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆலோசகராக இருப்பது நமது துரதிர்ஷ்டம் என்றும் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்