இந்தியா

சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது : நிதியமைச்சர் அருண்ஜேட்லி

இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக,சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது என அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீதான இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக, சாம் பிட்ராடோ தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பா.ஜ.க. என்ன செய்கிறதோ அது தவறு என அவர் நினைப்பதாக கூறினார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகில் எந்தவொரு நாடும், குறிப்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கூட அவர் தெரிவித்த கருத்தை தெரிவிக்காது என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.பாகிஸ்தான் மட்டும் தான் இதுபோன்ற பார்வையை கொண்டிருக்க முடியும் என்றும், இத்தகைய நபர்கள் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆலோசகராக இருப்பது நமது துரதிர்ஷ்டம் என்றும் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை