இந்தியா

சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது : நிதியமைச்சர் அருண்ஜேட்லி

இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக,சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது என அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீதான இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக, சாம் பிட்ராடோ தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பா.ஜ.க. என்ன செய்கிறதோ அது தவறு என அவர் நினைப்பதாக கூறினார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகில் எந்தவொரு நாடும், குறிப்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கூட அவர் தெரிவித்த கருத்தை தெரிவிக்காது என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.பாகிஸ்தான் மட்டும் தான் இதுபோன்ற பார்வையை கொண்டிருக்க முடியும் என்றும், இத்தகைய நபர்கள் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆலோசகராக இருப்பது நமது துரதிர்ஷ்டம் என்றும் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே