இந்தியா

சி.பி.ஐ.-ல் தொடரும் அதிரடி மாற்றங்கள் : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்

சி.பி.ஐ.-யில் தொடரும் மாற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சி.பி.ஐ. ஒரு பிரதான விசாரணை அமைப்பு என்றும், அதன் நேர்மையை பாதுகாக்கவும், நியாயமான விசாரணை நடைபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சி.பி.ஐ. -யின் இரண்டு உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், நேர்மையாக விசாரணை நடைபெறவே, 2 அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

* இந்த விவகாரத்தில், முழு விசாரணையை கண்காணிக்கும் முழு அதிகாரத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்