இந்தியா

சி.பி.ஐ.-ல் தொடரும் அதிரடி மாற்றங்கள் : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்

சி.பி.ஐ.-யில் தொடரும் மாற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சி.பி.ஐ. ஒரு பிரதான விசாரணை அமைப்பு என்றும், அதன் நேர்மையை பாதுகாக்கவும், நியாயமான விசாரணை நடைபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சி.பி.ஐ. -யின் இரண்டு உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், நேர்மையாக விசாரணை நடைபெறவே, 2 அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

* இந்த விவகாரத்தில், முழு விசாரணையை கண்காணிக்கும் முழு அதிகாரத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை