இந்தியா

அருண் ஜெட்லி இரங்கல் கூட்டம் - அமித்ஷா பங்கேற்பு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு புதுடெல்லியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று புகழாரம் சூட்டினார்.

தந்தி டிவி

அண்மையில் காலமான , முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு, புதுடெல்லியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று, புகழாரம் சூட்டினார்.மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அருண்ஜெட்லியின் உருவப்படத்திற்கு தலைவர்கள், மலர் தூவி, மரியாதை செலுத்தினர். பாஜக தலைவர் அமித்ஷா, அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்று, அருண்ஜெட்லிக்கு புகழாரம் சூட்டினர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்