இந்தியா

சூரல்மலைக்கே ஹீரோவான பெய்லி பாலம்... மேலும் பலம் சேர்க்கும் ராணுவம்

தந்தி டிவி

கேரள மாநிலம் சூரல்மலைப்பகுதியில் பெய்லி பாலத்தின் அருகே மண் சரிவு ஏற்படாமல் இருக்க, தன்னார்வ மீட்புப் படையினர் கற்களைக் கொண்டு தடுப்பு அமைத்தனர். வயநாடு மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, ராணுவத்தினர் பெய்லி பாலத்தை அ மைத்தனர். இந்த பாலத்தின் அருகே தண்ணீர் வேகமாக வருவதால், அதனை பாதுகாக்க முடிவு செய்த ராணுவத்தினர், பாலத்தின் கரைகளில் கற்களைக் கொண்டு தடுப்பு அமைக்க முடிவு செய்தனர். அதன்படி, தன்னார்வ மீட்புப் படையினரைக் கொண்டு, கற்களை அடுக்கி, பாலத்தை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்