இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா - டெல்லி சார்பில் ரூ.15 கோடி நிதியுதவி

கடும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

தந்தி டிவி

கடும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். மேலும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹைதராபாத்-ன் சகோதர, சகோதரிகளுக்கு டெல்லி துணையாக நிற்கும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கும் உதவி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை