இந்தியா

பதறவைத்த பல்லடம் மரணங்கள்.. தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்

தந்தி டிவி

விஷவாயு தாக்கி மூவர் பலி - தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். சாய ஆலையில் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க தனியார் சாய ஆலை நிறுவனத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

BREAKING || CBSE பள்ளி மாணவர்கள் தொடர்பான மிக முக்கிய வழக்கு - உச்ச நீதிமன்றம் கொடுத்த ஐடியா

Dharapuram | தாராபுரத்தில் சிக்கிய தங்கம்.. என்னது இத்தனை கோடி மதிப்பா!

Okenakkal | Cauvery River | சட்டென்று மாறிய ஒகேனக்கல்.. திடீரென அதிகரித்த நீர்வரத்து

Demonte Colony 3 | `டிமான்ட்டி காலனி 3' படத்தை வெளியிட தடை

Dhruva Natchathiram | `துருவ நட்சத்திரம்’ வெளியீடு - ஐகோர்ட் கொடுத்த உத்தரவு