இந்தியா

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

தந்தி டிவி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சீசனை ஒட்டி ஆப்பிள் அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் பொருளாதாரத்தில் முக்கிய பொருளாக கருதப்படும் ஆப்பிள் வெளி சந்தைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்பொழுது சீசன் தொடங்கியுள்ளதால் ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அண்மையில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், மகசூல் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு உயர்ந்த தரம் மற்றும் விரைவாக மகசூல் தரக்கூடிய ஆப்பிள் ரகத்தை விளைவிக்க வேளாண் துறை உதவியதாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை