இந்தியா

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

தந்தி டிவி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சீசனை ஒட்டி ஆப்பிள் அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் பொருளாதாரத்தில் முக்கிய பொருளாக கருதப்படும் ஆப்பிள் வெளி சந்தைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்பொழுது சீசன் தொடங்கியுள்ளதால் ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அண்மையில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், மகசூல் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு உயர்ந்த தரம் மற்றும் விரைவாக மகசூல் தரக்கூடிய ஆப்பிள் ரகத்தை விளைவிக்க வேளாண் துறை உதவியதாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்