இந்தியா

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

தந்தி டிவி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சீசனை ஒட்டி ஆப்பிள் அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் பொருளாதாரத்தில் முக்கிய பொருளாக கருதப்படும் ஆப்பிள் வெளி சந்தைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்பொழுது சீசன் தொடங்கியுள்ளதால் ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அண்மையில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், மகசூல் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு உயர்ந்த தரம் மற்றும் விரைவாக மகசூல் தரக்கூடிய ஆப்பிள் ரகத்தை விளைவிக்க வேளாண் துறை உதவியதாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்