இந்தியா

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

தந்தி டிவி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கிய ஆப்பிள் அறுவடை - எதிர்பார்த்த அறுவடை கிடைத்ததால் மகிழ்ச்சி

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சீசனை ஒட்டி ஆப்பிள் அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் பொருளாதாரத்தில் முக்கிய பொருளாக கருதப்படும் ஆப்பிள் வெளி சந்தைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்பொழுது சீசன் தொடங்கியுள்ளதால் ஆப்பிள் தோட்ட உரிமையாளர்கள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அண்மையில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், மகசூல் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு உயர்ந்த தரம் மற்றும் விரைவாக மகசூல் தரக்கூடிய ஆப்பிள் ரகத்தை விளைவிக்க வேளாண் துறை உதவியதாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்