இந்தியா

அபார்ட்மெண்டில் சிதைந்து கிடந்த பெண்ணின் சடலம்.. பார்த்ததும் அதிர்ந்துபோன போலீஸ்

தந்தி டிவி

பெங்களூருவின் இந்திராநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாயா கோகாய் என்ற இளம் பெண்ணின் பாதி சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி அந்த பெண் ஆரவ் என்ற நபருடன் சேர்ந்து இந்த அபார்ட்மெண்டிற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

மறுநாள் காலை ஆரவ் மட்டும் அபார்ட்மெண்டை விட்டு வெளியே சென்று உள்ளார். இதனால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா ? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ