இந்தியா

அபார்ட்மெண்டில் சிதைந்து கிடந்த பெண்ணின் சடலம்.. பார்த்ததும் அதிர்ந்துபோன போலீஸ்

தந்தி டிவி

பெங்களூருவின் இந்திராநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாயா கோகாய் என்ற இளம் பெண்ணின் பாதி சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி அந்த பெண் ஆரவ் என்ற நபருடன் சேர்ந்து இந்த அபார்ட்மெண்டிற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

மறுநாள் காலை ஆரவ் மட்டும் அபார்ட்மெண்டை விட்டு வெளியே சென்று உள்ளார். இதனால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா ? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி