இந்தியா

அபார்ட்மெண்டில் சிதைந்து கிடந்த பெண்ணின் சடலம்.. பார்த்ததும் அதிர்ந்துபோன போலீஸ்

தந்தி டிவி

பெங்களூருவின் இந்திராநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாயா கோகாய் என்ற இளம் பெண்ணின் பாதி சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி அந்த பெண் ஆரவ் என்ற நபருடன் சேர்ந்து இந்த அபார்ட்மெண்டிற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

மறுநாள் காலை ஆரவ் மட்டும் அபார்ட்மெண்டை விட்டு வெளியே சென்று உள்ளார். இதனால் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா ? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’