இந்தியா

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து நூலிழையில் உயிர் தப்பிய மக்கள் - வெளியான அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் 5வது மாடியில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதனையடுத்து பால்கனி வழியாக குழந்தைகள், பெண்கள் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து 18 பேரை பத்திரமாக மீட்டனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு