இந்தியா

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து நூலிழையில் உயிர் தப்பிய மக்கள் - வெளியான அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் 5வது மாடியில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதனையடுத்து பால்கனி வழியாக குழந்தைகள், பெண்கள் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து 18 பேரை பத்திரமாக மீட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்